Tuesday, 12 August 2025

கொங்கு துளுவ பிள்ளை - முடவாண்ட கவுண்டர்கள் சரித்திரம்

 

கொங்கு துளுவ பிள்ளை

(திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் புத்திரவர்க்க

முடவாண்ட கவுண்டர்கள்  சரித்திரம்)


பொருளடக்கம்

1

ஆசிரியர் உரை

2

முன்னுரை

3

நடு நாடு (மகதை கொங்கம்)

4

திருவெண்ணைநல்லூர்

5

வெள்ளாள அரசர் சடையப்பவள்ளல்

6

சிவனார் அருள்

7

சனீஸ்வரர் தவக்குழந்தை

8

அப்பாஜி ராயர்

9

துளுவ நாயக்கர் வளர்ப்பு

10

குலகுரு குழந்தையானந்தர்

11

கொங்கில் முறைமை பெற்றது

12

நம் சமூக மிராசும், அந்தஸ்த்தும்

13

19 ஆம் நூற்றாண்டின் இடப்பெயர்வு

14

குலகுரு குழந்தையானந்த ஸ்வாமிகள்

15

குழந்தையானந்த குலகுருவிற்கு சிஷ்யர்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமை

16

மடத்தின்  சிவபூஜையும் நம் நலனும்

17

குலகுருமடத்திற்கு செய்யவேண்டிய கடமைகள்

18

21 ஆம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கம்

19

தனி வகுப்பு சான்றிதழ் பயணம்

20

பின்னிணைப்பு 1 – நம் வரலாற்று பட்டயம்

21

பின்னிணைப்பு 2 – ஆதியானந்த குருவிடம் உள்ள நம்முடைய ஊர்த்தொகை

22

பின்னிணைப்பு 3 - ஆதியானந்த குரு மடத்தின் சேவுகர்  அரசு அடையாள வில்லை 

23

பின்னிணைப்பு 4 - பிற்கால ஆதியானந்த குருஸ்வாமிகளின் சஞ்சார வசூல் ரிக்கார்டுகள்

24

பின்னிணைப்பு 5 - பிற்கால ஆதியானந்த குருஸ்வாமிகளின் வரலாற்று பட்டயம்

25

பின்னிணைப்பு 6 – பிற்கால குருவான ஆதியானந்த குருஸ்வாமிகள்  

26

பின்னிணைப்பு 7  - ஆதிக்குலகுருவான குழந்தையானந்த குருஸ்வாமிகள்

27

ஆதாரங்கள்

 

 

 

 

ஆசிரியர் உரை

            கொங்கு துளுவ பிள்ளைஎனும் சமூகம் தமிழகத்தில் எந்த விதபிரிவிலும் கொண்டு வராமல் தனிமைப்படுத்தி கடந்த 75 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டு அடையாளம் தெரியாமல், அடையாளம் மறைகிற நிலைக்கு தள்ளி அவர்தம் பண்பாடு, பழக்கவழக்கம், பெருமை ஆகியவற்றை மறைக்கும் விதமாக செயல்பாடுகள் அமைத்துவிட்டது. ஒரு லட்சம் பேருக்கு மேல் கொங்கு மண்டலத்தில் 580 க்கு மேற்பட்ட ஊர்களில்  பரவி வாழும் நம் சமூக அடையாள இழந்து போனதை உணர்ந்த நம்சமூக உணர்வாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கொங்கு துளுவ பிள்ளைகளின் சரித்திரம் பீனிக்ஸ் பறவையாக 21 ஆம் நூற்றாண்டின் வீரிட்டு எழுகிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது. அதுபோல, வெள்ளாள நாட்டாரான சடையப்ப வள்ளலின் பேர் உள்ளவரை அவர்தம் புத்திரவர்க்கமான கொங்கு துளுவ பிள்ளைகளின் வரலாறும் நீடித்து இருக்கும். இந்நூலானது, 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சத்தியமங்கலம் முடவாண்டார் பட்டயம், 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆதியானந்த மடத்து கொங்கு துளுவ பிள்ளைகளின் பட்டயம், பிரிட்டிஷ் ஆவணங்கள் மற்றும் சமூக மக்களின் செவிவழி வரலாற்று செய்திகள் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு களஆய்வு செய்தமட்டில் கிடைத்த தரவுகளையும் வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்நூலை, எழுதுவதற்கு  உறுதுணையாக இருந்த நம் சமூக மக்களுக்கும், நம் தந்தை  வம்சமான தென்தலை கொங்கு வெள்ளாள மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.  

மேலும், இது போன்ற அடையாளம் மறைக்கப்பட்ட கொங்க வடதலை வெள்ளாளர், இளமன் வெள்ளாளர்கள், கொங்க புலவனார்கள், பட்டன், பண்பாடி, தக்கைகொட்டி, கூத்தாடும் பெருமாள், போன்ற பழந்தமிழ் பாணர்கள், , பாம்பைக்காரர்கள் போன்ற சமூகங்களின் வரலாற்றையும் முறையே ஆவணப்படுத்தவோம். வரலாறும், சமூகமும், பண்பாடும் காப்போம்.     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முன்னுரை

அடையாளம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கு பெயராகவும், வீட்டுக்கு கதவு எண் முகவரியாகவும், ஒரு நிலத்திற்கு புல எண்ணாகவும் இவ்வுலகில் தேவைப்படுகிறது. செடி கொடிகள் முதல்  மனிதன் வரை இன்றைய அறிவியல் அவற்றின் பெயர், இனப்பெயர், குடும்பம், குழுமம், எனப் பலவரையறைகள் வைத்துள்ளது. அதுபோல, மனித சமூகத்தில் அடையாளம் என்பது புராதனகாலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு வகையில் பிரித்து அடையாளம் காணப்பட்டு வருகிறது. வரலாற்றில் மனித சமூகம் அடையாளம் காணமுடிகிறது என்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது சமூக புவியியல் பிரிவினையே. புவியான மண்ணைக்கொண்டே வளங்கள் உருவாகின்றன. வளங்களை கொண்டு மனித சமூகம் மண்ணில் குடியேறுகையில் வளத்தின் தேவையை பொறுத்து சமூக/குடி தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறாக  பிரித்து பல தொழில்களை மேற்கொண்டு சமூக பங்காற்றுகிறது,  அத்தொழிலில் கைதேறும் குடிகள் தன் மணவினைகளுக்கு குடும்பத்திற்க்கு என தனிநெறியை வகுத்து அதற்க்குள் வாழ்கின்றன. உழவு, நெசவு, வாணிபம் என ஆரம்பித்து உற்பத்தி முதல வணிகம் வரை சமூகத்தில் பல குடிகளாக பரிணமிக்கின்றன. கால ஓட்டத்தில் இவை தன்னையும் காத்து, தன் சந்ததியினரையும் காத்து பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று வரலாறை படைக்கிறது. நம் நாட்டிலோ, குடி அமைப்பு முறையை ரிஷிகள் / சித்தஞானிக்கள் தேசங்களுக்கு ஏற்ப வகுத்து, இயங்க வைத்துள்ளனர். அவ்வியக்கமே இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தை இயங்க வைத்துவந்துள்ளது. நமிழ்நாட்டில் அகத்தியர், போதாயனர் போன்றோரின் சமூககட்டமைப்பு முறை அரசர் காலம் தொட்டு இருந்து வருகிறது.

இந்திய திருநாட்டில் குறிப்பாக தமிழ் கூறும் நல்லுலகில் இந்த தொன்மையான வரலாறு இடங்களுக்கு தக்கவாறு கொட்டிக்கிடக்கிறது. பல ஆயிரம் வருடங்களாக நிலத்தை குறிஞ்சி முதல் பாலை வரை திணைகளை வகுத்து அகத்திய தொல்காப்பிய இலக்கணப்படி வாழ்த்து பல தேசங்களை, பண்பாடுகளை உருவாக்கி நூற்றுக்கணக்கான குடிகளை சமூகசார்பு தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கி தமிழக மண்ணின் மைந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் வேளிர் மரபில் வந்தவர்கள் காஞ்சீபுரத்தை தலைநகராக கொண்டு வாழ்ந்து, பின்னர் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, நடு நாடு என பிரிந்து ஐந்து தேசங்களாக அரசாட்சியுடன் வாழ்ந்தனர்.

அகத்தியருடன் பதினெட்டு வேளிர் மரபில் வந்த அரசன், அந்தணர், வணிகர், வேளாண் மாந்தர் ஆகிய நாற்பிரிவினர் பலவிதமான அனுலோம குடிகளை உண்டாக்கி சமூகங்களை ஊர்வாரியாக உருவாக்கினர். இதில் தவறுதலாக பிரதிலோமத்தில் உண்டான குடிகளை சமூகத்தில் ஒருங்கிணைந்து நிலம், வளம், ஆகியவற்றின் சமநிலைக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் வராமல் காத்துவருகின்றனர்.

நடுநாடு (மகதை கொங்கம்)

    இத்தகைய நெடிய வரலாற்றில் நடுநாடு என அறியப்பட்ட தென் மகதம் என்றும், மகதை கொங்கு எனவும் அறியப்பட்ட பகுதியான இன்றைய ஆத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் (அதாவது தெனபெண்ணையாற்றிற்கு தெற்கு, வட வெள்ளாற்றுக்கு வடக்கு, வில்லிமலைக்கு கிழக்கு, குணகடலுக்கு மேற்கு என இந்நாற்பங்கு எல்லைகளுக்குள் உள்ள பகுதி) ஆகியவற்றை கார்மண்டலத்து வேளிர் மரபை சாரந்தோர் ஆண்டு வந்தனர். பதினென்குடி வேளிரான மலையர் குல மலையமான்களும், பிற்காலத்தில் வாணர்களும், களப்பிரர்களாளும் ஆளப்பட்ட பகுதியாக நடுநாடு விளங்குகிறது.    

            திருக்கோயிளூரை தலைநகராக கொண்டு மலையமான்கள் அந்த நடுநாட்டில் திருவெண்ணைநல்லூர் பகுதியில்வெளிர் மரபு நாட்டாராக விளங்கிய சடையப்ப வள்ளல் என்பவரது வழித்தோன்றலாக புத்திரவர்க்கமாக அறியப்படும் இந்நூலின் நாயகர்களாகிய முடவாண்டார்கள் எனும் கொங்கு துளுவ பிள்ளைகளின் வரலாறும் துவங்குகிறது.

திருவெண்ணைநல்லூர்

            வெண்ணை பண்ணை சடையா என கம்பர் வேளிர் மரபில் வந்த சடையப்ப வள்ளலளை கம்பராமாயணத்தில் குறிக்கின்றார். கம்பராமாயணத்தை இயற்ற முதலில் ஆதரித்த சாளுக்கிய சோழனான மூன்றாம் குலோத்துங்கன் கைவிட, வேளிர் மரபில் வந்த வெண்ணைநல்லூர் சடையன் உதவியுடன் 13 ஆம் நூற்றாண்டில் கம்ப இராமாயானத்தை இயற்றி வாரங்கல் ராஜா பிரதாபருத்திரன் உதவியுடன் சோழநாட்டில் அரங்கேற்றினார் என்பது வரலாறு. 13 ஆம் நூற்றாண்டில் திருவெண்ணைநல்லூர் வேளிர் குல சடையப்பரால் ஆளப்பட்டு வந்துள்ளதை அறியமுடிகிறது.

வெள்ளாள நாட்டார் சடையப்பவள்ளல்

சடையப்ப வள்ளல் பண்ணை குலத்தை  சார்ந்தவர் என்பதை கொங்கு மண்டல சதகம் குறிக்கிறது. சடையப்ப வள்ளலின் முன்னோர்களே ரகு வம்சத்தில் வந்த ராமனுக்கு முடியெடுத்து கொடுத்தனர் என்று குறிப்பிடுகிறார். சூரிய வம்சத்தில் கங்கை குலத்தில்உற்பவித்த காராள வம்சத்தில் சடையப்ப வள்ளல் வழிதோன்றலாக வந்துள்ளனர் என்பது புலனாகிறது. நற்குடி நாற்ப்பத்தெண்ணாயிரம் வேளாளர் என அழைக்கப்படும் வேளிர் பிரிவு காஞ்சியை தலைநகராக கொண்டு தொண்டைமண்டலத்தை சேர்ந்த 79 வளநாடுகளையும் ஆண்டு வந்தனர். தொண்டை மண்டலத்திற்கு நாற்ப்பத்தெண்ணாயிரம் பூமி எனவும் பெயர் உண்டு. 79 நாட்டார்கள் சோழர் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் சோழப்பேரரசை கட்டமைக்க நாட்டார்களாக நியமிக்கப்பட்டு ஆண்டு வந்தனர். அத்தகைய ௭௯ நாட்டார் வழிவந்த பண்ணை குல சடையப்ப வள்ளலும் நடுநாட்டை திருவெண்ணெய்நல்லூரை சோழர் காலத்தில் ஆண்டு வந்துள்ளார் என்பதை வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது.

சிவனார் அருள்:

               சடையப்ப வள்ளல் கம்பராமாயணத்தை விரும்பியும் சைவத்தை பின்பற்றியும் பேதமற வேதவழியில் வாழ்ந்து வந்துள்ளார். சடையப்ப வள்ளலுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்து சிவபெருமானை வேண்டி குழந்தை வரம் பெற்றார். சிவனருளால் சடையப்ப வள்ளல் மனைவி கர்ப்பவதியானாள்.

சனீஸ்வரர் தவக்குழந்தை

               பூரண கர்ப்பவாசம் முடிந்து சடையனார் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, விதிவசத்தால முன்பிறவியில் செய்த கர்மவினையால் அக்குழந்தை இருகால் முடமாக பிறந்தது. அது கண்டு துக்கமடைந்த சடையப்ப வள்ளல் தன்குருவான  திருவள்ளுவ நாயனார் வம்சத்தை சேர்ந்த குழந்தையானந்த சுவாமிகளை அழைத்து என்ன செய்யவேண்டுமென்று கேட்டு ஓலை எழுதி தங்கபேழையில் வைத்து ஆற்றில்விட்டனர். சனி தோஷத்தால் அவதரித்த அக்குழந்தை காவேரி ஆற்றில்விடப்பட்டது

அப்பாஜி ராயர்

            விஜயநகர சாம்ராஜ்யத்தில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கம, துளுவ அரசர்கள் ஒன்பது பேருக்கு பிறகு வாழ்ந்த  அப்பாஜிராயர்  என்பவர் காவேரியில் தங்கபேழையை கண்டெடுத்து பேழை எனக்கு உள்ளே உள்ளது உனக்கு என தன்னுடன் வந்த துளுவ நாயக்கர் மந்திரியிடம் தெரிந்து பேழையை எடுக்கின்றனர். உள்ளிருந்த குழந்தை மற்றும் திருவள்ளுவ வம்ச குழந்தையானந்தரின் ஓலையை படித்து அதன்படி அக்குழந்தையை துளுவநாயக்கர் வளர்க்கின்றனர் .  கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் 13 ஆம் நூற்றாண்டில வாழ்ந்தவர். 16 நூற்றாண்டில் குழந்தை அப்பாஜிராயரால் கண்டெடுக்கப்பட்டது என்பது கால முரணாக தோன்றுகிறது. எனினும், சடையப்ப வள்ளலின் வழியில் தோன்றியவர்களுக்கு பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும் என கருத வேண்டும்.

துளுவ நாயக்கர் வளர்ப்பு

            துளுவ நாயக்கர் சடையப்ப வள்ளல் வம்சத்தில் குழந்தையை வளர்த்து வாலிபனாக்கி சடையப்ப வள்ளலிடம் ஒப்படைக்கின்றனர். சடையப்ப வள்ளல் மகனை ஏற்று தன குரு குழந்தையானந்த சுவாமிகளை அழைத்து அக்குழந்தைகளுக்கு போர் பயிற்சிகளை கற்றுவிக்க அனுப்பிவிடுகிறார். துளுவ நாயக்கரால் வளர்க்கப்பட்டதால் இன்று வரை முடவாண்டார் சமூகம் தங்களை துளுவ பிள்ளை என குரு ஆதினத்தில் பெயர் வைத்த செய்தி ஆதியானந்த சுவாமிகள் பட்டயத்தின் மூலம் அறியமுடிகிறது.

குலகுரு குழந்தையானந்தர்

               குழந்தையானந்த சுவாமிகள் என்பவர் சடையப்ப வள்ளலாகிய சீஷயரனின் இருகால் முடகுழந்தைக்கு  சகல போர்  வித்தைகளையும் கற்பித்து உபதேச தீட்சை முதலானதும் செய்து வைக்கிறார். இன்றும் கொங்கு வெள்ளாளர்களில் பண்ணை குலத்தாருக்கு குலகுருவாக  இருந்து வருகிறார். அதோடு சடையப்ப வள்ளலின் புத்திரவர்க்கமாகா உருவெடுத்த முடவாண்டார் கொங்கு துளுவ பிள்ளைகளுக்கு கூறுவாகவும் இருந்து கொங்கு நாத்திரக்கு வந்த பிறகும்  தீக்ஷை உபதேசங்கள் செய்து நம் சமுதாயத்திற்கு 19 ஆம் நூற்றாண்டு வரை காத்து வந்துள்ளார். 

கொங்கில் முறைமை பெற்றது

            நடு நாட்டிலிருந்து சடையப்ப வள்ளல் மற்றும் கொங்கு துளுவ பிள்ளைகள் தன் குலகுருவுடன் 16 ஆம் நூற்றாண்டில் சேர நாடான கொங்கு நாட்டில் உள்ள அரையா நாட்டு பகுதியான நடந்தை என்னும் ஊரிற்கு வந்திருக்கிறார்கள். இது குலகுருவான குழந்தையானந்த ஸ்வாமிகளின் வரலாறு மூலம் தெரிகிறது. நடந்தையிலிருந்த குலகுருவையும் அவர்தம் சீஷயர்களான முடவாண்டார் வம்சமான கொங்கு துளுவ பிள்ளைகளையும், தென்தலை வெள்ளாள மேல்கரை பூந்துறை   நாட்டார் காடைகுல வரணவாசிக்கவுன்டர் அவர்கள் தன் நாட்டில் சத்தியமங்கலத்தில் ஊர் ஏற்ப்படுத்தி காணி முறைகள் கொடுத்தார். அதோடு ஜீவனத்திற்காக சத்தியமங்கலம், செம்புதொழு,  உம்பழத்தம் , சோழனூர், புன்னைமேடு, கோட்டூர், ஆண்டாவந்தி ஆகிய ஏழு ஊர்களை நாட்டார் சபை மூலம் கொங்கு நாடெங்கும் துளுவ பிள்ளைகளின் ஜீவனத்திற்காக தானமாக கொடுத்தார். உடன் எட்டாயிரம் பொன்னும் கொடுத்தார். இதற்கு கல்வெட்டு, செப்பேடு போட்டு சந்திரா சூரியர் உள்ளளவும் நடக்கவேண்டும் என்று சாசனம் செய்து வைத்தார். இவர்களுக்கு தென்திசை வெள்ளாளராகிய வெள்ளாள கவுண்டர்கள் கொடுக்க வேண்டும் முறைகளும், பிற குடியினரும் கொடுக்கவேண்டிய முறைகளையும் ஆணையாக செய்து வைத்தார் (பின்னிணைப்பு 1 இல் காணலாம்).

            அதுமுதலாக பூந்துறை  நாட்டு சத்தியமங்கலத்தில் இருந்து கொங்கு  நாட்டில் உள்ள சடையப்ப வள்ளல் வெள்ளாள பண்ணை குலத்தார் வீடுகளுக்கு மற்றும் இதர வெள்ளாள கவுண்டர்களின் வீடுகளுக்கும் சென்று முடமாக பிறந்த குழந்தைகளை எடுத்து சென்று சத்தியமங்கலம் காப்பகத்தில் வளர்த்து வந்தனர். உடன் வருடாவருடம் வளர்க்க தேவையான தானியங்களையும் பெற்று வந்துள்ளனர்.  கொங்கு தென்திசை வெள்ளாள மற்றும் துளுவ வெள்ளாளர்களின் புத்திர வர்க்கம் ஆனதால் “பிள்ளை”  என்ற  கொங்கு துளுவ பிள்ளை என அழைக்கலாயினர். பிறக்கால குரு ஆவணங்களிலும் கொங்கு பிள்ளை என்றும் துளுவ வெள்ளாள என்ற பெயரிலும் பெயர்களுக்கு பின் பிள்ளை பட்டத்துடனும் உள்ளது அறிய முடிகிறது.

நம் சமூக மிராசும், அந்தஸ்த்தும்

     கொங்கு துளுவ பிள்ளைகளாகிய அவர்தம் மக்கள்  ஏழு ஓவர்களில் காணியாளர்களாக வாழ்ந்தனர். மேலும் தோட்டம் தொரவு ஆகிவற்றுடன் செழிப்பாக வாழ்ந்து வந்தனர். காணிக்கோயில்களான மேற்க்கண்ட ஏழு ஊர்களில் மிராசு இருந்துவந்துள்ளது. இருந்தூம் வருகிறார்கள். அவ்வூர்கோயில்களில் முப்பாடு முதல் விபூதி எடுப்பதும் நடந்து வருகிறது. கிராம பெருக்கம் காரணமாக ஊரைவிட்டு வெளிய செல்லக்கூடிய நிலை வந்தாலும் தன் தந்தை வாரிசுகளாகிய தென்திசை கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் ஆதரிக்கப்பட்டு வீடுகள் தந்து தோட்டம் தொரவு கவனித்து மேற்பார்வையாளர்களாக இருந்து வருகிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் இடப்பெயர்வு

     பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் பூந்துரை நாட்டு சத்தியமாங்கலத்தில் இருந்து ஆயிரகக்கானக்கான தானா பூமியை விடுத்து, தாது வருஷ பஞ்சம் காரணமாக (1876-1878) பல ஊர்களுக்கு கொங்கு துளுவ பிள்ளைகள் செழிப்பான பகுதிகளுக்கு கொங்கு வெள்ளாளரகளுடன் சென்றனர். அதேசமயம், சத்தியமங்கலத்தில் இயங்கி வந்த காப்பகம் கோவை   முனிசிபாளிட்டிக்கு  மாற்றப்பட்டது. காலப்போக்கில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மறைந்த அந்த காப்பகம் கொங்கு துளுவ பிள்ளைகளில் மாற்றுத்திறனாளிகளை  சார்ந்தது ஆகும்.

குலகுரு குழந்தையானந்த ஸ்வாமிகள்

     சடையப்ப வள்ளல் வமிசாவளி பாரம்பரியமாகிய, திருவள்ளுவர் நாயனார் வமிசாவளி குருவான குழந்தையானந்த குருக்கள் கொங்கு துளுவ பிள்ளைகளுக்கு இக்குலம் / குடி பிறந்த காலம் தொட்டு குலகுருவாக இருந்து வருகின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதோ காரணத்தால் பூந்துறை சத்தியமங்கலத்தை சார்ந்த இரண்டு கொங்கு துளுவ பிள்ளை குடும்பங்களே தன்னை குருவாக பிரித்து கொங்கு நாடெங்கும் சுமார் 600 ஊர்களில் குருவாக சஞ்சாரம் செய்து வந்துள்ளனர். தன்னை ஆதியானந்த குருஸ்வாமிகள் மற்றும் காமாட்சி குருக்கள் என்ற பெயரில் (பில்லன் மற்றும் மணியன்) பிரிட்டிஷ் காலத்தில் டவாளி வில்லை அடையாளங்கள் கொடுக்கப்பட்டது. கொங்கு நாடெங்கும் செல்ல உரிமை அளிக்கப்பட்டது (பார்க்க பின்னிணைப்பு -3 ). ஆனால், இன்று சத்தியமங்கலத்தில் குழந்தையானந்த ஸ்வாமிகள் அவர்களிடத்தில் இருந்த செப்பு பட்டயம் கடந்த 600 வருட வரலாற்றை இயம்புவதுடன் கொங்கு துளுவ பிள்ளை வரலாற்று ஆவணமாக மௌன சாட்சியாக நிற்கிறது.

குழந்தையானந்த குலகுருவிற்கு சிஷ்யர்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமை:

நம்  குடிமக்கள் இடம்விட்டு புதிய இடத்தில் குடியேறுகிற போது, தங்களுடைய காணி தெய்வ கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துச்சென்று குடியேறிய இடத்தில் காணி தெய்வத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை தொடர்ந்தனர். அதே சமயம் குலகுருவானவர் முதல் காணி இருக்கும் இடத்திலேயே தங்கி விட்டதால் குடியேரிச்சென்றவர்களுக்கு தொடர்பு போய் விட்டது, தொடர்பு விட்டு போனாலும் தனது ஆதிகாணியை சேர்ந்தவர்கள் நன்மைக்காக யாருடைய ஆதரவுமின்றி வம்சாவளியாக தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையை செய்து வருகின்றனர். அவர்களிடம் குடிமக்களின் தலைக்கட்டு வரி ஓலைகளும், செப்பேடுகளும் உள்ளன.

நம் மடமானது நாலு தலைவாசல் மடமாக இருந்து இன்று சத்தியமங்கலம் கள்ளக்கவுண்டம்பாளையத்தில் அமைந்து இருந்தது. நம் குரு பயன்படுத்திய பல்லக்குகள், பாதுகை, கைத்தடி போன்ற மரியாதை சின்னங்களும், ஆதி தெய்வங்கள் இன்றும் அவர்களிடத்தில் உள்ளன. நம்முடைய மூதாதையர் வழிபட்ட ஆதிசிவ வழிபாடு மீண்டும் தொடர்ந்து இரண்டு கால வழிபாடாக நடைபெற்றிட நாம் நம் கடமையாக எண்ணி பணி செய்திட வேண்டும்.  

மடத்தின் சிவபூஜையும் நம் நலனும்

குருவானவர் தாம் செய்யும் சிவபூஜையை நிறுத்தக்கூடாது என்பது அவர்கள் சீஷயர்களுக்கு செய்த சத்தியம். சீஷயர்களானவர்கள் குருவுக்கு வருஷ குருக்காணிக்கை மற்றும் திருமணமானால் மங்கிலிய காணிக்கை கொடுப்போம் என்றும், உபதேசம் வாங்கி உபதேச காணிக்கை கொடுப்போம் என்றும்  சத்தியம் செய்து இது பரம்பரை பரம்பரையாக நடந்து வருகிறது. வருடாவருடம் குருவிடம் சஞ்சாரத்தின் போது விபூதி தீர்த்த பிரசாதம் பெற்றால் மட்டுமே நாம் பாவங்கள் விலகும்.  அவர் சிவபூஜையை நிறுத்தினால்,  இருவருக்குமே பாதகம் ஏற்படும். வருட வரி கொடுக்காவிட்டால் சிவபூஜை மடத்தில் நடப்பது குறைபடும். சிவபூஜை குறைவு ஏற்பட்டால், சீஷயர்களுக்கு நாம் செய்யும் தொழில் மற்றும் வாழ்க்கை மூலமாக ஏற்படும் பாவங்கள் அதிகமாகி மதிகெடும், ஜாதிக்குறைவு ஏற்படும், குஷ்டரோகம் ஏற்ப்படும், கல்யாண கண்டம் ஏற்படும், அந்நிய மதம் சேர்வார்கள், முன்னோர்கள் சாபம் ஏற்படும், குலதெய்வ சாபம் ஏற்படும். ஆகையால் மடத்தின் சிவபூஜை குறைவு படாது முறைப்படி நடக்க வழிவகை செய்துகொள்ள வேண்டும்.

குலகுருமடத்திற்கு செய்யவேண்டிய கடமைகள்: 

குருஸ்தானத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய குலகுருவை கோயில் அர்ச்சகர்கள் போலவோ அல்லது பிற அய்யர் போலவோ கருதக்கூடாது. நம் வம்சாவளியை ஒட்டியே குலகுருக்களின் வம்சாவளியும் வந்துள்ளது. இன்றோ குலகுருக்கள்  தங்களது வருமானத்தை செலவு செய்து வழிபாட்டை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எனவே, நம் குலகுருவினை நாடிச்சென்று,

1.         நல்லாசி பெறுவது வம்சத்திற்கு நல்லது. தர்மவான்கள் மடம் கட்டி வைக்க வேண்டும். 

2.         சிவ வழிபாட்டிற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, தேங்காய், பழம், நெய், முதலிய அபிஷேக பொருட்களை வழங்குதல் வேண்டும்.

3.         சுபமுகூர்த்த கல்யாண பத்திரிகைகளை முதலில் காணி தெய்வத்திற்கும், குலகுருவிற்கும் கொடுத்தல் வேண்டும்.

4.         காணி தெய்வக் கோயில்களில் நடைபெறுகின்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு குலகுருக்களை அழைத்து மரியாதை செய்யவேண்டும்.

5.         குலகுருவிற்கு வேத சாஸ்திரத்தில்  நிபுணத்துவம் பெற்றிருப்பதால் மனம் தடுமாறுகிற போது குலகுருவிடம் சென்று ஆலோசித்து மனம் தெளிவு பெற வேண்டும்.

6.         நம்முடைய இளையதலைமுறைக்கு குலகுருவை பற்றிய முழு விவரத்தையும் தெரிவித்து அவர்களோடு தொடர்பு கொள்ளும்படி செய்திட வேண்டும்.

7.         குலகுருக்கள் செய்கின்ற ஆத்மார்த்த வழிபாடானது, பிற கோயில்களில் செய்வது/பார்ப்பது பராத்த பூஜையாகும்.

8.         ஆத்மார்த்த பூஜை என்பது சிவலிங்கத்தை இதயத்தில் வரித்து நம் ஆத்மாவாகவே பாவித்து உள்முகமாக நடைபெறுகின்ற வழிபாடாகும்.

9.         ஆத்மார்த்த பூஜையின் போது தீபாராதனை தட்டில் பணமோ நாணயங்களோ போடுவதை தவிர்க்க வேண்டும்.

10.     வழிபாடு முடித்தவுடன் மடத்திற்கு நாம் செலுத்த வேண்டிய காணிக்கைகளையும், வரியையும் தேங்காய் பழத்துடன் தட்டில் வைத்து குலகுருவிடம் கொடுக்க வேண்டும்.

11.     காணி தெய்வக்கோயில் கும்பாபிசேகத்தின் பொது குலகுருக்களை அழைத்து மரியாதை செய்து, அவர்கள் முன்னிலையில் கும்பாபிசேக நிகழ்வை நடத்துவதன் மூலம் தெய்வ சாநித்தியம் சிறப்பாக இருக்கும்.

12.     காணி தெய்வ வழிபாட்டு முறைகளை ஆகம விதிப்படி குலகுருவே தெளிவாக எடுத்துக்கூற வல்லவர். (தற்போது நடைமுறையிலுள்ள கேரள பணிக்கர்களின் பிரச்ன முறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்)

13.     காணி தெய்வ கும்பாபிசேகங்களை சிவாச்சாரியார்கள் மட்டுமே முன்னின்று நடத்த தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

14.     பண்டார சன்யாசி மடத்தாரைகொண்டு நடத்தப்படும் கும்பாபிசேக கூத்துகள் தவிர்க்கப்பட வேண்டும். துறவிகள் பாதை வேறு; சம்சாரிகளுக்கான காணி தெய்வ ஆலய வழிமுறை வேறு.  இதில் குழப்பம் கொள்ளக் கூட.  அவர்கள் வழிமுறைகளுக்கும் கும்பாபிசேகத்திற்கும் சம்பந்தம் இல்லை.

21 ஆம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கம்

     இன்றைய கொங்கு துளுவ பிள்ளைகளின் எழுச்சி காரணமாகவும் அதிகபடியான தகவல் தொடர்பு காரணமாகவும் சிறுபான்மை எண்ணிக்கை சமூகமாக உள்ள நாம் ஒருங்கிணைக்கப்பட்டு புதியதோர் உத்வேகத்துடன் தன் குலதெய்வங்களையும், தன் கோயில் உரிமைகளையும், தேடி கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமணங்கள் என்று வருகிறபோது கொங்கு வெள்ளாளர்  என்ற சான்றிதழ் நமக்கு பயனளிப்பதில்லை. நமக்கும் அவர்களுக்கும் திருமண முறைகள், பழக்கங்களில் வேறுபாடு உள்ளதாலும், குலம், காணி என்பனவற்றில் தனி அடையாளங்கள் இருப்பதாலும், குலகுரு தனியாக இருப்பதாலும், இவ்விரு சமூகங்களுக்குள் கடந்த 400 ஆண்டுகளில் கொளவினை கொடுப்பினை இல்லாத காரணத்தாலும், நாம் அவர்களின் (சடையப்ப வள்ளல்) புத்திரவர்க்கமாக தொன்றுதொட்டு அறியப்படுவதாலும் தனியாகவே அறியப்படுகிறோம். ஆகையால், நாம் நாம் தனி அடையாளத்தை நிலைநாட்டு பொது பெயரில் இன்றைய இளைஞர்கள் மீட்டுவாக்கம் ஆகிய வேண்டும் என்று முனைந்து செயல்படுகிறார்கள். அப்போதுதான், திருமணமும் வாழ்வும் சிறக்கும்.

தனி வகுப்பு சான்றிதழ் பயணம்

     ஈரோடு, கோபி, அவிநாசி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் திருவண்ணாமலை, பாப்பிரெட்டிபட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 600 ஊர்களில்  வாழும் முடவாண்டார் சமூகம் (பின்னிணைப்பு 2 பார்க்க) பல்வேறு பெயர்களில் சான்று வாங்கி வருகிறோம். நம்மில் பலர்   புதிய வகுப்பு சான்று பதிவு செய்ய வேண்டும் (உதாரணமாக பூந்துரை வெள்ளாளர் , கொங்கு துளுவ பிள்ளை, சிலர் கொங்கு வெள்ளாளர் என்றும் ) தனி பொது பெயர் இருக்க வேண்டும் என்று பல கருத்துக்களை பரிசீலித்து வருகின்றனர். எனினும், இந்த நூலில் முதலிலிருந்து ஆராயப்பட்டதில்  வெள்ளாளராகிய சடையப்ப வள்ளல் அவர்கள் பரம்பரையில்  தோன்றி துளுவ நாயக்கர்களால் வளர்க்கப்பட்ட பின் புத்திரவர்க்கமாய் 400 வருடங்களாக தனியாக இயங்கும் குடியை கொங்கு துளுவ பிள்ளை என வகுப்பு பெயர் பெறுவதே பல நடைமுறை சிக்கல்களை உருவாக்காமல் நம் வரலாற்று  அடையாளத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கும் என அறியப்படுகிறது.  எனவே, “கொங்கு துளுவ பிள்ளை” என்ற பொது அடையாளத்தை பெற்று நாம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் நம்மை இணைக்க அரசிடம் ஆவண செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஒன்றிணைந்து இதனை நடமுறைக்கு கொண்டு வருவோம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின்னிணைப்பு – 1

நம் வரலாற்று பட்டயம்

 காலம் 16 ஆம் நூற்றாண்டு ;                      இடம்: சத்தியமங்கலம், பூந்துறை

ஹரி ஓம் நன்றாக

குருவாழ்க குருவே துணை

காப்பு

பூந்துறை நாட்டு அம்மைமேல் பாடல்

 

மார்வேவு பூந்தரசர் வாழுநாடு சத்திமங்கை வருகோதண்டால்

பூமேவு காராளர் கிளைவாழ்க பெருமைசேர்ப்பார் பருவநாட்டில்

பாரமேவு ஞானஉமை ஈஸ்பரர்மேல் செந்தமிழைப் பரிந்துபாடக்

கார்மேவு தடவிகட மதமொழுகும்  கரிமுகனும் காப்பதாமே

 

பூமண்ட லத்தில் புகழது விளங்க

மாமண்டலீகர் வந்தடி பணிய 

ஆறிரு கரமும் ஆறிரு புயமும்

ஆறிரு விழியும் ஆறிரு பதமும்

சண்முகம் ஆறும் சாற்றிய நீறும்

வண்மையால் வேலும் வளர்தண்டைக் காலும்

சரவண முருகன் சங்கரி குமரன்

அரிதனில் துயிலும் அச்சுதன் மருகன்

அன்புடன் வள்ளி தெவியானையை மணந்தோன் 

தென்புட னிருக்கும் சென்னியங் கிரிசூழ்

பூந்துறை  தன்னில்ப் புட்பவ நேசன்

பாந்தக மான பாகம் பிரியாள்

காரணி கரிய காழிநா யகியும்

தாரணி புகழும் தாமோ திரரும்

அத்தனூ ராயி அங்காள தேவி

கர்த்தனாய் விளங்கும் காசி லிங்கரும்

யாவருந் தேவர் அனுதினங் காக்க

காவல னான காடை குலேசன்

தாரணி மதிக்குந் தண்டிகைத் துரையாம்

வாரண வாசி மகபதி வாழும்

பூந்துறை சேந்த புகழ்முட வாணர்

வாழ்நதிடுஞ் சத்தி மங்கையில் மேவும்

கங்கையும் பிறையுங் கடுக்கை யணிந்த

சங்கரி விமலன் சத்தியீசு பரராம்

இன்பமே யுதவும் ஈசுபரி தேவி

அம்பிகை புகழ்தயில் அம்மைநா யகியும்

நேயமா யுலகை ஒபாயமா யளந்த

மாயவர் வரதர் தாயர்தன் னுடனே

பார்பதி பூதப் படைகள்தன் சேனை

சீர்பெறப் படைத்த செல்லாண்டி யம்மன்

ஆழிசூழ் புவியில் அத்தனூ ராயி

சோழநூ றம்மன் துரையண்ண மாரும்

வேட்டைக்கா ரர்களும் மிகசோழ செட்டி

யாட்டிமை புரியும் அங்கா ளம்மன்

அந்தரி மாரி அழகு நாயகி

செந்தமிழ் பெருகு மேச்சேரி யம்மாள்

பாக்கிய முதவும் படைவெட்டி யாயி

வாக்காது பிசகா மாமுனி யண்ணன்

சத்தகன் னியரும் தாய்பக வதியும்

மெத்தவே வரங்கள் வேணது கொடுக்க

யாவருந் தேவர் மனமது மகிழ்ந்து

தினசரி காக்கச் செயமது படைத்தோர்

தரணியில் கலியுக சக்காரந் தன்னில்

அருமை மூவா யிரத்தியெண் ணூத்தித்

தொண்ணூத் தாரும் துலங்கிய வரையில்

நன்றாய்த் தருமம் நடத்திய நாளில்

வாளி  யானந்த வருசம் ஆளிசூழ்

மாசமு அதிகாத் திகையில் யிதுவுமே

தேதி யிருபத் தாண்டில் உதவும்

உத்திரட் டாதி உயர்வெள்ளி  நாளில்

அசுபதி திசுபதி செயபதி கசபதி

நரபதி யான செங்கோல் நடத்தும்

அந்தநா ளையிலே ஆவுவொரு பொதிபால்

விந்தையா யளக்கும் விதமுள்ள தவசம்

காசொன்று குடுத்தால் கலமது அளக்கும்

நேசமாப் பணத்துக்கு நெலலுப் பதிங்கலம்

அடவுடன் செம்பொன் அள்ளியே பிச்சை

இடுவ தல்லாமல் யேற்பவ ரில்லை

மாதமூன்று மாரி போதவும் பொழிந்து

நீதியாய் நடக்கும் ஆதிநா ளையிலே

எண்ணரி தானம் ஈந்த காராளன்

வெண்ண நல்லூர் சடையன் மனைதனில்

மன்மத வடிவாய் மதியினில் ஒளிவாய்

முன்ன வெழுத்தால் முடவனைப் பெற்றாள்

ஆன்றதோர் சேதி அடவுட னறிந்து

என்னமோ பாவம் எழுவதி யாமல்

வந்ததோர் அந்த மதலை யதனை

அந்தமா யொருத்தர் அறிந்தறி யாமல் 

பொங்கமாய்த் தங்க போழையில் வைத்து

கங்கைபோல் பெருகும் காவேரி யாத்தில்

விட்டமாத் திரத்தில் மிதந்துதான் போழை

சட்டமாய் வருது தனித்தொரு வர்க்கும்

அமடு படாமல் ஆற்றினி லேதான்

குமிடுகள் தாண்டி கொலுவாய் கடந்து

நாடு கடந்து நடுக்கான கத்தில்க்

கூடு துறையில் குலாவியே வரையில்

கருணைசேர் மல்லிக் காச்சுந ராயரும்

அருணனை நேரும் அதிவீர ராயர்

மனுநீதி பிரவுடைய மகாதேவ ராயர்

அனுதரை வெல்லும் அச்சுத ராயர்

கோவிந்த ராயர் கொங்கண ராயர்

கோபால ராயர் தேசமே யாளும்

தேசமே யாளும் சரோத்தி ராயர்

மாசில்லாப் புகழ்சேர் மகுடவர்த் தனரும்

ராச்சியத் துள்ள நற்குடி படையும்

உத்துரை ராய ருடன்துரை மக்கள்

சேருவை காரர் சேனை யோர்களும்

பாரினி லுள்ள படைத்தலை வீரர்

பேரணி முழங்கப் பெரிய ரதந்தனில்

ராயர் தான்கொலு விருக்க

மன்னியர் வணங்கி மணிமுடி பணிந்து

சொன்னது வயணஞ் சுவாமிதே வேந்திரர்

மின்னுகா வேரி வெள்ளமே பார்க்க

அப்பனை செய்யும் அய்யனே இன்னமே

இப்புடன் ராயர் மிகமன மகிழ்ந்து

சதுரங்க சேனை தளமது சூழ

விதமுட னெழுந்து வேடிக்கை பார்க்க

துளுவநா யக்கர் துரைமக் களுமாய்

அளவிலாச் சேனை அதிகயோ பழியார்

பெரியகா வேரி பெருகி வெள்ளம்

வருவது பார்க்க மன்னர் மன்னிப்பாக

அலையுட னலையாய் அதுதங்கப் போளை

துலையினில் வார பெருமுத லெல்லாம்

வாளியா யுங்கள் வசமெனச் சொன்னார்

சொன்னமாத் திரத்தில் துளுவ நாயக்கரும் 

உன்னித மாக ஒருசினந் தன்னில்

இருகரை யதுவும் ஒருகரை யாகப்

பெருகியே வெள்ளம் வருகிற ஆத்தில்

காகமாய்ப் பறந்து கயினீச்சம் தன்னில்

பாகமாய்ப் போளைப் பக்கமே சென்று

தாவிப் பிடித்துத் தணாக்கரை யேற்றி

மேனியே போழை விதமுடன் அவிழ்த்துப்

பார்க்கும் பொழுதில் பகவா னொளிவுபோல்

ஏற்கவே குழந்தை இருகால் முடமாய்

இருந்தது கண்டு இனியதோர் ராயர்

பொருந்திய தங்கள் புண்ணிய மென்று

பரிவுடன் முடப் பயலையு மெடுத்துப்

பிரியமாய்க் கொடுத்துப் பின்னமே ராயர்

வேண்டிய வரிசை விளங்கவே தருவோம்

ஆண்டுகொண் டிடுவீர் அன்னம்போல் வளர்த்து

யென்றுதான் ராயர் இம்மொழி யுரைக்க

நன்றெனத் துழுவ நாயக்கர் வளர்த்தார்

அப்படி யிருக்கும் அந்நாளி லேதான்

செப்பமாய் ராயர் சிந்தை மகிழ்ந்து

தன்னுட ஆக்கினைச் சக்கரமே நடத்தி  

மின்னிலிருங் காராளர்

நாலாறு நாட்டில் நற்குடி படையை

வாலாய மாக வரவழைத் துடனே 

பருவமுஞ் சொல்லி பாரினி  லுங்கள்

அருமைசேர் குழந்தை அதுகால் முடமாய்

ஆற்றினில் வந்து அதுதனை யெடுத்து

சொந்தமாய் வளர்க்க சொன்னசொல் படியே

நன்றெனத் துளுவ நாயக்கர் வளர்த்தார்

அவர்க்கின்று தன்வரிசை யெல்லாம் வரிக்கல்லுக்

காவேரி காசியும் பூமியாகாசம் அரிய

சந்திர சூரியர்க ளளுள்ள வரைக்கும்

இந்திர தேவர்கள் யெல்லா மறிய

உற்றொரு கொடிக்கொரு உம்ப ழத்தம்

வெற்றிசேர் கின்றமிக செம்பத் துளுவும்

மன்ன வர்புகழ் அழுந்த தேவார

புன்னைமேட்டு டன்புகழ் சோழ னூரும்  

ஆண்டா வந்தி அதுகோட் டூரும்

தண்டிகைப் பரிக்குள சத்திமங் கையுடன்

ஏழு கிராமம் எண்ணாயிரம்பொன்னுச்

சீமையென்று கல்லுவெட்டு சூழவேபோட்டு

மேதினி யரிய ஆகாசம் பூமி

அதுவுள்ள மகிழ

வாகான சுங்கம் மணவரி யில்லே

எருமைவரி யில்லே

நல்மாடு நச்சேரை யில்லே வெட்டி

பொட்டணமும் இல்லை பேயிற மழைக்கி

யெறைக்கிற வெய்யிலுக்கு பயந்து பிழைக்கவும்

ஏறாறு மயேசுபரர் யேழுல கரிய

ஈன்றகா ராளர் வண்மை சேருகின்ற

பட்டிக்கு  ஒருபணம் நகரம்

வண்மையாய் இருந்து வாழும் வீட்டுக்குச்

சத்தியாய்த் தவசம் எட்டு வள்ளம்

வர்த்தனை என்று வாச்சாத முகமும்

தந்துதான் ராயர் சமூகந் தனிலே

விந்தையாய் நாலு வெகுமதி யுதவி

பாங்குடன் உண்டு பண்ணும் வர்த்தனையே

இது நாங்களே யென்று நடத்தின பேர்கள்

ஒன்று லட்சமாய் உலகுள்ள மட்டும்

சென்றிட மெல்லாஞ் சிறப்புட னிருப்பான்

இதை ஆதா மொருவன் அடுகள நினைத்தால்

மாதா பிதாவை வதைத்திட்ட பாவம்

பெறுவான் கவுசுடன்

கங்கைக் கரையினில்க் காராம் பசுவைக்

கழுத்தை அறுத்திட்ட பாவம் பெறுவான்

பெத்த பிள்ளையைப் பெண்டு பிடிச்ச

தோசத்திலே போகக் கடவனே

என்றுதான் ராயர் அனைவரும் மதித்து

நாடது கூடி நடத்தும் வர்த்தனையே

யூரேல்லாந் தேடி உடனவர வழைத்து

முந்தின பிள்ளைக்கு முதலிவ னென்று

சொந்தமாய்க் கொதிபாலச் சோறது போட்டு

ஆதரித் திட்டோர் அவங்கள கோத்திரமும்

பூதல மீதில் புகழது விளங்கி

ஆடு மாடு எருமை முத்தவசமும்

தேடியே படைத்துச் செல்வமும் மேலும்

சவுபாக் கியமும்

புவிமேல் படைத்துப் புண்ணிய முண்டாம்

மார்க்கண் டனைப்போல் வயதுதான் வாழ்ந்து

ஏற்க்னவே இருப்பார் இந்திரன் போல

நற்குடி நாற்பத் தெண்ணாயிரம்

பசுங்குடி பன்னீ ராயிரம்

சக்கிரை விளங்கித் தான்நிலை நாட்டி

வாய்ததிடுஞ் சதமங்கை மயேசுபரர் அறிய

யெத்திசை மதிக்கும் இவர்முட வாண்டார்

காரண குருவே காசினியில் விளங்கும்

பூரண கிருபை புரிந்தடி யார்க்கு

மந்திரம் ஞானம் மகிந்துப தேசம்

தந்துலச் சற்க்குரு மூர்த்தி

செழுந்திரு விளக்கத் தேவியர்ச் சனைசெய

குழந்தையா னந்தர் குருபாதம் பணிவோம் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின்னிணைப்பு 2 – ஆதியானந்த குருவிடம் உள்ள நம்முடைய ஊர்த்தொகை (1930 க்கு முன்)

 

(நம் சமூக கீழ்கண்ட ஊரில் வசித்து வந்துள்ளனர், வசித்தும் வருகின்றனர். நாம் சமூக மக்கள் தரகர்களை தவிர்த்து இவ்வூர்களில் விசாரித்து தெரிந்துகொண்டு திருமண உறவுகள் வைத்துக்கொள்ளவும்)

 

வ. எண் .

ஊர்கள்

மாவட்டம்

தாலுக்கா

1

புத்தூர் புதுப்பாளையம்

ஈரோடு

ஈரோடு

2

வீராண்டிபாளையம்

ஈரோடு

பெருந்துறை

3

சாணார்பாளையம் வாய்ப்பாடி

ஈரோடு

பெருந்துறை

4

பெரியாண்டிபாளையம்

ஈரோடு

பெருந்துறை

5

தொட்டம்பட்டி

ஈரோடு

பெருந்துறை

6

சின்னாண்டிபாளையம்

ஈரோடு

பெருந்துறை

7

கரட்டுப்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

8

அக்கரையாம்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

9

சிறுகழஞ்சி ஆலாம்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

10

குப்பாண்டிபாளையம்

ஈரோடு

பெருந்துறை

11

பாப்பம்பட்டி

ஈரோடு

பெருந்துறை

12

சுப்பனூர்

ஈரோடு

பெருந்துறை

13

கத்தாங்காணி ரெட்டிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

14

மானூர்

திருப்பூர்

திருப்பூர்

15

நாச்சிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

16

காளியம்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

17

வெள்ளிமலை

திருப்பூர்

திருப்பூர்

18

புளியண்டாம்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

19

வண்ணாத்துறை புதூர்

திருப்பூர்

திருப்பூர்

20

கவுண்டன் புதூர்

திருப்பூர்

திருப்பூர்

21

சங்கராண்டிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

22

பொறையகவுண்டன் புதூர்

திருப்பூர்

திருப்பூர்

23

புதுப்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

24

பொள்ளக்காளிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

25

நல்லகாளிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

26

குப்பிச்சிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

27

தோங்குட்டி ஆண்டிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

28

கு.முடவாண்டிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

29

காரப்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

30

திருமலைநாயக்கன்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

31

துத்தாரிபாளையம்

திருப்பூர்

பல்லடம்

32

எளவந்தி

திருப்பூர்

பல்லடம்

33

வடுவபாளையம்

திருப்பூர்

பல்லடம்

34

ஈஸ்வரிபாளையம்

திருப்பூர்

பல்லடம்

35

வாய்ப்பாளையம்

திருப்பூர்

பல்லடம்

36

வேலப்பகவுண்டன்பாளையம்

திருப்பூர்

பல்லடம்

37

ராமாயணம்பாளையம்

திருப்பூர்

பல்லடம்

38

கரப்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

39

கத்தாங்காணி

திருப்பூர்

திருப்பூர்

40

கொடுவாய் பள்ளிபாளையம்

திருப்பூர்

பொங்கலூர்

41

அய்யம்பாளையம்

திருப்பூர்

பொங்கலூர்

42

எல்லப்பாளையம்

திருப்பூர்

பொங்கலூர்

43

வஞ்சிபாளையம்

திருப்பூர்

பொங்கலூர்

44

இடையங்கிணறு

திருப்பூர்

தாராபுரம்

45

நவக்கொம்பு

திருப்பூர்

தாராபுரம்

46

செட்டிபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

47

சங்கப்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

48

சூரியநல்லூர்

திருப்பூர்

தாராபுரம்

49

காதபுள்ளபட்டி

திருப்பூர்

தாராபுரம்

50

சவுனிபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

51

சின்னியம்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

52

கோப்பண்ணம்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

53

வெங்கக்கல்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

54

வெள்ளியம்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

55

கொளிஞ்சிக்காட்டுபுதூர்

திருப்பூர்

தாராபுரம்

56

வண்ணாப்பட்டி

திருப்பூர்

தாராபுரம்

57

பனமரத்துப்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

58

கல்லிவலசு

திருப்பூர்

தாராபுரம்

59

ஆளவந்தாம்வலசு

திருப்பூர்

தாராபுரம்

60

மோளார்பட்டி

திருப்பூர்

தாராபுரம்

61

பொன்னாலிபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

62

சாமியார்புதூர்

திருப்பூர்

தாராபுரம்

63

கோவிந்தபுரம்

திருப்பூர்

தாராபுரம்

64

கொமாரபாளையம்

திருப்பூர்

உடுமலை

65

வேடப்பட்டி

திருப்பூர்

உடுமலை

66

கருப்புசாமி புதூர்

திருப்பூர்

உடுமலை

67

பாப்பாகுளம்

திருப்பூர்

உடுமலை

68

சாமராப்பட்டி

திருப்பூர்

உடுமலை

69

காட்டு சின்னதாராபுரம் (பார்த்தசாரதிபுரம்)

திருப்பூர்

உடுமலை

70

ருத்ராபாளையம்

திருப்பூர்

உடுமலை

71

குப்பம்பாளையம்

திண்டுக்கல்

பழனி

72

அய்யம்பாளையம்

திண்டுக்கல்

பழனி

73

காவலப்பட்டி வேளாயிரம்பாளையம்

திண்டுக்கல்

பழனி

74

தாழையம்

திண்டுக்கல்

பழனி

75

மூவலூர் முத்துநாயக்கன்பட்டி

திண்டுக்கல்

பழனி

76

கண்டியகவுண்டன் புதூர்

திண்டுக்கல்

பழனி

77

கொழுமங்கொண்டான்

திண்டுக்கல்

பழனி

78

அப்பியம்பட்டி

திண்டுக்கல்

பழனி

79

மேகரைப்பட்டி

திண்டுக்கல்

பழனி

80

ஆடிநாயக்கன்வலசு

திண்டுக்கல்

பழனி

81

உண்டராபட்டி

திண்டுக்கல்

பழனி

82

மணக்கடவு சின்னவேலம்பட்டி

திண்டுக்கல்

பழனி

83

சம்புவவலசு

திண்டுக்கல்

பழனி

84

மொட்டுநூத்து

திண்டுக்கல்

பழனி

85

கோயல் அம்மாபட்டி

திண்டுக்கல்

பழனி

86

வாகரை

திண்டுக்கல்

பழனி

87

மருச்சிலம்பு

திண்டுக்கல்

பழனி

88

ஆலாம்வலசு

திண்டுக்கல்

பழனி

89

தும்பலப்பட்டி

திண்டுக்கல்

பழனி

90

பாறைபட்டி

திண்டுக்கல்

பழனி

91

பூலாம்பட்டி

திண்டுக்கல்

பழனி

92

புளியம்பட்டி

திண்டுக்கல்

பழனி

93

மொள்ளம்பட்டி

திண்டுக்கல்

பழனி

94

பள்ளிகொடத்தான்வலசு

திண்டுக்கல்

பழனி

95

கலிக்கநாயக்கன்பட்டி

திண்டுக்கல்

பழனி

96

கோதைமங்கலம்

திண்டுக்கல்

பழனி

97

வத்தகவுண்டன்வலசு

திண்டுக்கல்

பழனி

98

அமரம்பூண்டி

திண்டுக்கல்

பழனி

99

ருக்காருபட்டி

திண்டுக்கல்

பழனி

100

கணக்கம்பாளையம்

திண்டுக்கல்

பழனி

101

எரவநாயக்கன்பட்டி

திண்டுக்கல்

பழனி

102

மஞ்சநாயக்கன்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

103

தேவத்தூர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

104

போடாரப்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

105

மண்டூறாம்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

106

கப்பல்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

107

அம்பிளிக்கை

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

108

குசவபட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

109

அரசபுள்ளபட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

110

வீரல்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

111

தும்பச்சம்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

112

முத்தநாயக்கன்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

113

சீரங்கவுண்டன் புதூர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

114

மூனூர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

115

ஜவ்வாதுப்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

116

அத்தப்பம்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

117

வெங்கிட்டாபுரம்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

118

ஓடப்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

119

குத்திலுப்பை

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

120

கொண்டராங்கி வாடிப்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

121

ரை வாடிப்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

122

இடையாம்வலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

123

நீலங்காளிவலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

124

தில்லைக்கவுண்டன் புதூர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

125

கெருடங்கோட்டை

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

126

ரங்கசாமி கவுண்டன் புதூர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

127

சிலுக்கநாயக்கன்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

128

துலுக்கம்வலசு பட்டுத்துறை வளையக்காரவல்சு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

129

குரணக்கல்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

130

எல்லம்பாளையம் வெங்கக்கல்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

131

கரியாம்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

132

தும்பிச்சிபாளையம்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

133

பொல்லுர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

134

குப்பாயிவலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

135

திருமாகவுண்டன்வலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

136

வீரப்பகவுண்டன்வலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

137

அப்பயம்பட்டி

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

138

எல்லிமாவலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

139

நல்லாம்பாளையம்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

140

புளியம்வலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

141

குள்ளக்கல்லிவலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

142

துச்சாண்டம்வலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

143

கருமன்கிணறு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

144

சேசையம்வலசு

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

145

ரை.புத்தூர்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

146

சுள்ளப்பொரிக்கிபாளையம்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

147

மூலனூர் சாணார்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

148

குமரையம்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

149

பழனிகவுண்டன்வலசு

திருப்பூர்

தாராபுரம்

150

எல்லப்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

151

நயினாகவுண்டன்வலசு

திருப்பூர்

தாராபுரம்

152

பாப்பாவலசு

திருப்பூர்

தாராபுரம்

153

இலுப்பைக்கிணறு

திருப்பூர்

தாராபுரம்

154

ராயம்வலசு

திருப்பூர்

தாராபுரம்

155

வேட்டுவபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

156

சேனாபதிபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

157

ஆயிக்கவுண்டன்பாளையம்

கரூர்

அரவக்குறிச்சி

158

கோட்டாறுபட்டி

கரூர்

அரவக்குறிச்சி

159

எரசப்பாடி

கரூர்

அரவக்குறிச்சி

160

நெச்சுகாளிபாளையம்

கரூர்

அரவக்குறிச்சி

161

காமக்காபட்டி

கரூர்

அரவக்குறிச்சி

162

அரவக்குறிச்சி

கரூர்

அரவக்குறிச்சி

163

ரங்கமலை கோட்டூர் ராசகவுண்டன்வலசு

கரூர்

அரவக்குறிச்சி

164

குரம்பட்டி

கரூர் 

அரவக்குறிச்சி

165

தும்பளப்பட்டி

கரூர் 

அரவக்குறிச்சி

166

தாடாகோயில்

கரூர் 

அரவக்குறிச்சி

167

வெள்ளியம்பாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

168

ஊத்துக்கரைப்பாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

169

ஊத்துப்பட்டி

கரூர் 

அரவக்குறிச்சி

170

கைலாசுபுரம்

கரூர் 

அரவக்குறிச்சி

171

மண்ணுகட்டிபாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

172

புள்ளக்கவுண்டம்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

173

கோடந்தூர்

கரூர் 

அரவக்குறிச்சி

174

வெள்ளியம்பாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

175

குருக்கலுப்பட்டி

கரூர் 

அரவக்குறிச்சி

176

செம்மாண்டம்பாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

177

காரப்பபாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

178

காளிபாளையம்

கரூர் 

அரவக்குறிச்சி

179

பரமத்தி

கரூர்

அரவக்குறிச்சி

180

காளிபாளையம்

கரூர்

அரவக்குறிச்சி

181

கோணம்பட்டி

கரூர்

கரூர்

182

எருக்கங்காட்டுபுதூர்

கரூர்

கரூர்

183

தும்பிவாடி

கரூர்

கரூர்

184

குளத்துப்பாளையம்

கரூர்

கரூர்

185

சுக்காலியூர்

கரூர்

கரூர்

186

புதூர்

கரூர்

கரூர்

187

ரட்டியபாளையம்

கரூர்

கரூர்

188

சணப்பிரட்டி

கரூர்

கரூர்

189

சின்னவெள்ளாளபட்டி

கரூர்

கரூர்

190

பெரியவெள்ளாளபட்டி

கரூர்

கரூர்

191

மூலக்காட்டான்னூர்

கரூர்

மண்மங்கலம்

192

குப்பிச்சிபாளையம்

கரூர்

மண்மங்கலம்

193

முன்னம்பாளி

கரூர்

மண்மங்கலம்

194

துண்டுபெருமாபாளையம்

கரூர்

மண்மங்கலம்

195

மூலிமங்கலம்

கரூர்

மண்மங்கலம்

196

உறத்தை

கரூர்

மண்மங்கலம்

197

செங்கல்பாளையம்

கரூர்

மண்மங்கலம்

198

ஆலாம்பாளையம்

கரூர்

மண்மங்கலம்

199

செல்லரப்பாளையம்

கரூர்

மண்மங்கலம்

200

ஆறுநாட்டார்மலை காரப்பாளையம்

கரூர்

மண்மங்கலம்

201

மொளவாயம் புதுப்பாளையம்

கரூர்

மண்மங்கலம்

202

சிலுவம்பாளையம்

ஈரோடு

கொடுமுடி

203

காகம்

ஈரோடு

மொடக்குறிச்சி

204

வாழைத்தோட்டம்

ஈரோடு

கொடுமுடி

205

காரவலசு

ஈரோடு

கொடுமுடி

206

கணுவாயம்பாளையம்

ஈரோடு

கொடுமுடி

207

எல்லாக்காட்டுவலசு

ஈரோடு

கொடுமுடி

208

கந்தசாமி பாளையம்

ஈரோடு

கொடுமுடி

209

களதமடைப்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

210

ஊடையம்

திருப்பூர்

காங்கேயம்

211

பொன்னபுரம்

திருப்பூர்

காங்கேயம்

212

காரைக்காட்டுவலசு

திருப்பூர்

காங்கேயம்

213

புதூர்

திருப்பூர்

காங்கேயம்

214

வேளாயிரம்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

215

பூண்டியம்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

216

பசுபதிபாளையம்

திருப்பூர்

காங்கேயம்

217

நடுப்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

218

வெள்ளகோயில் சொரியகிணத்துப்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

219

அரியாண்டிவலசு

திருப்பூர்

காங்கேயம்

220

செவ்வாழிபுரம்

திருப்பூர்

காங்கேயம்

221

மீனாட்சிவலசு

திருப்பூர்

காங்கேயம்

222

கம்பிளியம்பட்டி

திருப்பூர்

காங்கேயம்

223

சின்னம்மன் கோயில்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

224

ஆலாம்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

225

துலுக்கம்வலசு கம்மலபாளையம் ராசபாளையம்

திருப்பூர்

காங்கேயம்

226

தீத்தம்வலசு கருங்கல்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

227

புங்கத்துறை புதூர்

திருப்பூர்

தாராபுரம்

228

தொட்டிபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

229

வெள்ளியம்பாளையம்

திருப்பூர்

தாராபுரம்

230

குள்ளகாளிபாளையம்

திருப்பூர்

தாராபுரம்

231

மேட்டுவலசு

திருப்பூர்

தாராபுரம்

232

அர்த்தநாரிபாளையம்

திருப்பூர்

காங்கேயம்

233

சேடங்காலிபாளையம்

திருப்பூர்

காங்கேயம்

234

ரை-காளியப்பகவுண்டன்புதூர்

திருப்பூர்

காங்கேயம்

235

ராசம்பாளையம்

திருப்பூர்

காங்கேயம்

236

கவுண்டன்புதூர்

திருப்பூர்

காங்கேயம்

237

இல்லியம்புதூர்

திருப்பூர்

காங்கேயம்

238

ராமபட்டணம்

திருப்பூர்

காங்கேயம்

239

எருக்கலங்காட்டு புதூர்

திருப்பூர்

காங்கேயம்

240

படியூர்

திருப்பூர்

காங்கேயம்

241

குருக்கத்தி

திருப்பூர்

காங்கேயம்

242

ஆவங்காளிபாளையம்

திருப்பூர்

காங்கேயம்

243

ராமலிங்கபுரம்

திருப்பூர்

காங்கேயம்

244

மொட்டரப்பாளையம் செங்காளியப்பகவுண்டன் புதூர்

திருப்பூர்

காங்கேயம்

245

ஆலாம்பாடி

திருப்பூர்

காங்கேயம்

246

சிக்காம்பாளையம் வாரப்பா

திருப்பூர்

காங்கேயம்

247

அலவண்டம்வலசு

திருப்பூர்

காங்கேயம்

248

கள்ளகவுண்டம்பாளையம்

ஈரோடு

மொடக்குறிச்சி

249

கொங்கம்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

250

காட்டில் சாலைப்புதூர்

ஈரோடு

பெருந்துறை

251

கோடாம்புலி

ஈரோடு

பெருந்துறை

252

வீரணம்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

253

கரண்டிபாளையம்

ஈரோடு

பெருந்துறை

254

எல்லாம்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

255

செம்மாண்டம்பாளையம்

ஈரோடு

பெருந்துறை

256

மயிலம்பாளையம்

திருப்பூர்

ஊத்துக்குளி

257

செரங்காடு

திருப்பூர்

ஊத்துக்குளி

258

வட்டாளாவு

திருப்பூர்

ஊத்துக்குளி

259

சொக்கனூர்

திருப்பூர்

அவினாசி

260

தைலம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

261

வேலூர்

திருப்பூர்

அவினாசி

262

ஊஞ்சப்பாளையம்

திருப்பூர்

அவினாசி

263

ஆயிக்கவுண்டன்பாளையம்

திருப்பூர்

அவினாசி

264

நல்லிகவுண்டன்பாளையம்

திருப்பூர்

அவினாசி

265

முடவாண்டார்சாலை

திருப்பூர்

அவினாசி

266

அவிநாசி

திருப்பூர்

அவினாசி

267

மொண்டிநாதம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

268

கந்தம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

269

வாத்தியார்புதூர்

திருப்பூர்

அவினாசி

270

மூணுகட்டிபாளையம்

திருப்பூர்

அவினாசி

271

பனப்பாளையம்

திருப்பூர்

அவினாசி

272

வெங்கக்கல்பாளையம்

திருப்பூர்

அவினாசி

273

எலச்சிபாளையம்

திருப்பூர்

அவினாசி

274

அரசப்பம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

275

சுட்டக்காம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

276

நம்பியம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

277

காளிபாளையம்

திருப்பூர்

அவினாசி

278

கானூர்

திருப்பூர்

அவினாசி

279

முறியாண்டிபாளையம்

திருப்பூர்

அவினாசி

280

முதலிபாளையம்

திருப்பூர்

அவினாசி

281

நடுப்பாளையம்

திருப்பூர்

அவினாசி

282

புலிப்பாறு

திருப்பூர்

அவினாசி

283

மேட்டுப்பாளையம்

திருப்பூர்

அவினாசி

284

முடவாண்டிபாளையம்

திருப்பூர்

அவினாசி

285

கோரமடை

திருப்பூர்

அவினாசி

286

ஊஞ்சப்பாளையம்

திருப்பூர்

அவினாசி

287

பூசாரிபாளையம்

திருப்பூர்

அவினாசி

288

செலம்பகவுண்டம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

289

தச்சபெருமாம்பாளையம்

திருப்பூர்

அவினாசி

290

திருமாண்டம்பாளையம்

ஈரோடு

சத்தியமங்கலம்

291

புளியம்பட்டி

ஈரோடு

சத்தியமங்கலம்

292

புதூர்

ஈரோடு

சத்தியமங்கலம்

293

செல்லப்பம்பாளையம்

ஈரோடு

சத்தியமங்கலம்

294

சாலையூர்

ஈரோடு

சத்தியமங்கலம்

295

வடுவம்பாளையம்

ஈரோடு

சத்தியமங்கலம்

296

ஒத்தக்கடை

ஈரோடு

சத்தியமங்கலம்

297

நீலகிரி மேட்டுப்பாளையம்

கோவை

கோவை

298

போடுத்தம்பாளையம்

கோவை

கோவை

299

கீரணம்

கோவை

கோவை

300

உடையாம்பாளையம்

கோவை

கோவை

301

மணியாரம்பாளையம்

கோவை

கோவை

302

நஞ்சகவுண்டன்புதூர்

கோவை

கோவை

303

கோவை மாதம்பட்டி

கோவை

கோவை

304

தென்னமனூர்

கோவை

கோவை

305

கொண்டயம்பாளையம்

கோவை

கோவை

306

மங்கலப்பட்டி

கோவை

கோவை

307

பூலுவப்பட்டி

கோவை

கோவை

308

காளம்பாளையம்

கோவை

கோவை

309

கந்தகவுண்டன் சாவடி

கோவை

கோவை

310

கணபதி

கோவை

கோவை

311

கள்ளிப்பாளையம்

கோவை

கோவை

312

தீத்தாம்பாளையம்

கோவை

கோவை

313

கருப்பராயம்பாளையம்

கோவை

கோவை

314

பெத்தநாயக்கன்பாளையம்

கோவை

கோவை

315

பச்சம்பாளையம்

கோவை

கோவை

316

செரையாம்பாளையம்

கோவை

கோவை

317

சின்னியம்பாளையம்

கோவை

கோவை

318

சோமனூர் ஊஞ்சப்பாளையம்

கோவை

சூலூர்

319

காமாச்சியம்பாளையம்

கோவை

சூலூர்

320

செங்கத்துரை

கோவை

சூலூர்

321

காடாம்பாடி

கோவை

சூலூர்

322

சூலூர்

கோவை

சூலூர்

323

ராசிபாளையம்

கோவை

கோவை

324

எலச்சிபாளையம்

கோவை

கோவை

325

வடுவபாளையம்

கோவை

கோவை

326

கருமத்தம்பட்டி

கோவை

கோவை

327

மங்கலம் சின்னாண்டிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

328

குள்ளாகவுண்டம்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

329

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர்

330

பருத்திக்காட்டுபுதூர்

திருப்பூர்

திருப்பூர்

331

அரண்மனைப்புதூர் கருமம்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

332

கவுண்டன்புதூர்

திருப்பூர்

திருப்பூர்

333

கருமாண்டாம்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

334

சோளியபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

335

முருங்கம்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

336

பழுஞ்சிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

337

அவரப்பாளையம்

திருப்பூர்

திருப்பூர்

338

நொச்சிபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

339

நாரணாபுரம்

கோவை

கோவை

340

மாணிக்காபுரம்

திருப்பூர்

திருப்பூர்

341

வலையபாளையம்

திருப்பூர்

திருப்பூர்

342

பணிக்கம்பட்டி

திருப்பூர்

பல்லடம்

343

ரங்கசமுத்திரம்

திருப்பூர்

பல்லடம்

344

அய்யம்பாளையம்

திருப்பூர்

பல்லடம்

345

செம்மிபாளையம்

திருப்பூர்

பல்லடம்

346

முத்தாண்டிபாளையம்

திருப்பூர்

பல்லடம்

347

கரடிவாவி

திருப்பூர்

பல்லடம்

348

செலக்ரைச்சல்

திருப்பூர்

சூலூர்

349

பருவாய்

திருப்பூர்

சூலூர்

350

லட்சுமநாயக்கபாளையம்

திருப்பூர்

சூலூர்

351

பாப்பம்பட்டி

திருப்பூர்

சூலூர்

352

களுங்கல்

திருப்பூர்

சூலூர்

353

ஒறாட்டுக்குப்புசெட்டிபாளையம்

கோவை

கோவை

354

மலுமிச்சம்பட்டி

கோவை

கோவை

355

தம்பாகவுண்டனூர்

கோவை

கோவை

356

நாச்சிபாளையம்

கோவை

கோவை

357

முள்ளுப்பாடி

கோவை

பொள்ளாச்சி

358

அரண்மனைப்புதூர்

கோவை

பொள்ளாச்சி

359

நல்லியனகுட்டைப்புதூர்

கோவை

கிணத்துகடவு

360

நல்லிக்கவுண்டனூர்

கோவை

கிணத்துகடவு

361

சென்னியூர்

கோவை

கிணத்துகடவு

362

சூலக்கல் மேட்டுப்பாளையம்

கோவை

கிணத்துகடவு

363

கோதைவாடி

கோவை

கிணத்துகடவு

364

கொண்டப்பம்பட்டி சித்தூர்

கோவை

கிணத்துகடவு

365

மன்ராயம்பாளையம்

கோவை

கிணத்துகடவு

366

சேரிபாளையம்

கோவை

கிணத்துகடவு

367

எம்மாண்டபாளையம்

கோவை

கிணத்துகடவு

368

சர்க்காருபாளையம்

கோவை

பொள்ளாச்சி

369

சாலைப்புதூர்

கோவை

பொள்ளாச்சி

370

செட்டிபுதூர்

கோவை

பொள்ளாச்சி

371

கப்பளாங்கரை

கோவை

பொள்ளாச்சி

372

கொண்டையாகவுண்டம்பாளையம்

கோவை

பொள்ளாச்சி

373

கருமாபுரம் புதூர்

கோவை

பொள்ளாச்சி

374

செங்குட்டபாளையம்

கோவை

பொள்ளாச்சி

375

வெள்ளாலபாளையம்

கோவை

பொள்ளாச்சி

376

காளியாபுரம் கள்ளிபாளையம்

கோவை

பொள்ளாச்சி

377

ஆலாம்பாளையம்

கோவை

பொள்ளாச்சி

378

திப்பம்பட்டி

கோவை

பொள்ளாச்சி

379

பெரியாக்கவுண்டனூர்

கோவை

பொள்ளாச்சி

380

மாய்கினாம்பட்டி

கோவை

பொள்ளாச்சி

381

சந்திராபுரம்

கோவை

பொள்ளாச்சி

382

வடக்குகோட்டாம்பட்டி

கோவை

பொள்ளாச்சி

383

தெற்குகொட்டாம்பட்டி

கோவை

பொள்ளாச்சி

384

பொள்ளாச்சி

கோவை

பொள்ளாச்சி

385

வடுவபாளையம்

கோவை

பொள்ளாச்சி

386

ஊத்துக்குளி

கோவை

பொள்ளாச்சி

387

கருமாபுரம்

கோவை

பொள்ளாச்சி

388

மாசக்காபாளையம்

கோவை

பொள்ளாச்சி

389

குரும்பபாளையம்

கோவை

பொள்ளாச்சி

390

நல்லிகவுண்டன்பாளையம்

கோவை

பொள்ளாச்சி

391

வலசு

கோவை

பொள்ளாச்சி

392

சாலத்தூர்

கோவை

பொள்ளாச்சி

393

ஆவல்சின்னாம்பாளையம்

கோவை

பொள்ளாச்சி

394

கருப்பம்பாளையம்

கோவை

பொள்ளாச்சி

395

மீன்கரை கணபதிபாளையம்

கோவை

ஆனைமலை

396

வேட்டைக்காரன் புதூர்

கோவை

ஆனைமலை

397

சீரங்காசெட்டியூர்

கோவை

ஆனைமலை

398

சித்தூர்

கோவை

ஆனைமலை

399

அங்கலக்குறிச்சி

கோவை

ஆனைமலை

400

மலையாண்டிபட்டினம்

கோவை

ஆனைமலை

401

அர்த்தநாரிபாளையம்

கோவை

ஆனைமலை

402

ரட்டியாரூரு

கோவை

ஆனைமலை

403

கரட்டூர்

திருப்பூர்

உடுமலை

404

செல்லப்பம்பாளையம் (தே.புதூர்)

திருப்பூர்

உடுமலை

405

தேவநல்லூர்

கோவை

பொள்ளாச்சி

406

மாமரத்துப்பட்டி

கோவை

பொள்ளாச்சி

407

லட்சுமாபுரம்

கோவை

பொள்ளாச்சி

408

கோளாறுபட்டி

கோவை

பொள்ளாச்சி

409

சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டினம்

கோவை

பொள்ளாச்சி

410

பூசாரிபட்டி

கோவை

பொள்ளாச்சி

411

சுந்தரகவுண்டனூறு

கோவை

பொள்ளாச்சி

412

கொங்கல்நகரம்

திருப்பூர்

உடுமலை

413

இலுப்பைநகரம்

திருப்பூர்

உடுமலை

414

ராமச்சந்திரபுரம்

திருப்பூர்

உடுமலை

415

அம்மாபட்டி

திருப்பூர்

உடுமலை

416

வேளாயிரம்பாளையம்

திருப்பூர்

உடுமலை

417

வலசுப்பாளையம்

திருப்பூர்

உடுமலை

418

வஞ்சிபாளையம்

திருப்பூர்

உடுமலை

419

மலைமந்திரிபாளையம்

கோவை

பல்லடம்

420

கருங்குருவிபாளையம்

கோவை

பல்லடம்

421

வடவேடம்பட்டி

கோவை

பல்லடம்

422

ஓடக்கல்பாளையம்

கோவை

பல்லடம்

423

செஞ்சேரி குமாரபாளையம்

கோவை

பல்லடம்

424

முகானூர்

திருப்பூர்

 

425

பச்சாகவுண்டன்பாளையம்

திருப்பூர்

உடுமலை

426

கம்மாளப்பட்டி

திருப்பூர்

உடுமலை

427

சாமியார்புத்தூர்

திருப்பூர்

உடுமலை

428

சடையம்பாளையம்

திருப்பூர்

உடுமலை

429

வெள்ளம்பட்டி

திருப்பூர்

உடுமலை

430

வெருவேடாம்பாளையம்

திருப்பூர்

உடுமலை

431

ஒட்டப்பாளையம்

திருப்பூர்

உடுமலை

432

குமாரபாளையம்

திருப்பூர்

உடுமலை

433

ஆத்துகிணத்துப்பட்டி

திருப்பூர்

உடுமலை

434

புக்குளம்

திருப்பூர்

உடுமலை

435

உடுமலைப்பேட்டை

திருப்பூர்

உடுமலை

436

பாலப்பம்பட்டி

திருப்பூர்

உடுமலை

437

காட்டில் குடிகாட்டூர்

திருப்பூர்

உடுமலை

438

ராசாஊரு

திருப்பூர்

உடுமலை

439

கண்ணவநாயக்கனூர்

திருப்பூர்

உடுமலை

440

தூங்காயி மலையாண்டிபட்டினம்

திருப்பூர்

உடுமலை

441

வெங்கிட்டாபுரம்

திருப்பூர்

உடுமலை

442

மெட்டுராத்தி

திருப்பூர்

உடுமலை

443

இச்சிப்பட்டி

திருப்பூர்

உடுமலை

444

பெத்தம்பட்டி

திருப்பூர்

உடுமலை

445

வெள்ளகவுண்டனூர்

ஈரோடு

கோபி

446

கூத்தம்பாளையம்

ஈரோடு

கோபி

447

வேட்டுவபாளையம்

ஈரோடு

கோபி

448

ராயபாளையம்

ஈரோடு

கோபி

449

ஓசைப்பட்டி

ஈரோடு

கோபி

450

நல்லாம்பட்டி

ஈரோடு

கோபி

451

பாப்பாங்காட்டூர்

ஈரோடு

கோபி

452

அய்யம்பாளையம்

ஈரோடு

கோபி

453

காட்டூர்

ஈரோடு

கோபி

454

பனங்காட்டூர்

ஈரோடு

கோபி

455

சிட்டாம்பாளையம்

ஈரோடு

கோபி

456

பொலவகாளிபாளையம்

ஈரோடு

கோபி

457

குள்ளம்பாளையம்

ஈரோடு

கோபி

458

பொம்மநாயக்கம்பட்டி

ஈரோடு

கோபி

459

கூகளூர்

ஈரோடு

கோபி

460

நஞ்சகவுண்டம்பாளையம்

ஈரோடு

கோபி

461

மேட்டுவலசு

ஈரோடு

கோபி

462

புதுப்பாளையம்

ஈரோடு

கோபி

463

கோப்பு செட்டிபாளையம்

ஈரோடு

கோபி

464

அரியப்பம்பாளையம்

ஈரோடு

கோபி

465

கெஞ்சனூர் தாண்டாம்பாளையம்

ஈரோடு

சத்தியமங்கலம்

466

ஒட்டப்பாளையம்

ஈரோடு

கோபி

467

கெம்மநாயக்கம்பட்டி

ஈரோடு

கோபி

468

தாசம்பட்டி

ஈரோடு

கோபி

469

துரையம்பாளையம்

ஈரோடு

கோபி

470

கொண்டயம்பாளையம்

ஈரோடு

கோபி

471

கள்ளிப்பட்டி

ஈரோடு

கோபி

472

கணக்கம்பாளையம்

ஈரோடு

கோபி

473

வளையபாளையம்

ஈரோடு

கோபி

474

எரங்காட்டூர்

ஈரோடு

கோபி

475

குப்பாண்டம்பாளையம்

ஈரோடு

கோபி

476

மாதையன்கோயிலூர்

ஈரோடு

கோபி

477

குளத்தூர்

ஈரோடு

கோபி

478

தோட்டக்குறியாம்பாளையம்

ஈரோடு

கோபி

479

வெள்ளாளபாளையம்

ஈரோடு

கோபி

480

ஆப்பாகூடல்

ஈரோடு

பவானி

481

நாரபாளையம்

ஈரோடு

பவானி

482

தொட்டிபாளையம்

ஈரோடு

பவானி

483

செலம்பகவுண்டம்பாளையம்

ஈரோடு

பவானி

484

கண்ணடிபாளையம்

ஈரோடு

பவானி

485

ரட்டியபாளையம்

ஈரோடு

பவானி

486

பூனாச்சி புதூர்

ஈரோடு

பவானி

487

பொறையாபாளையம்

ஈரோடு

 பவானி

488

சாம்பள்ளி குளத்தூர்

சேலம்

மேட்டூர்

489

சித்தூர்

சேலம்

எடப்பாடி

490

இருப்பாளி

சேலம்

எடப்பாடி

491

அக்கரைப்பட்டி

சேலம்

எடப்பாடி

492

காப்பரத்தாம்பட்டி

சேலம்

எடப்பாடி

493

வள்ளியாக்கவுண்டனூர்

சேலம்

எடப்பாடி

494

இலவம்பட்டி

சேலம்

ஓமலூர்

495

ஏருவாடி

சேலம்

ஓமலூர்

496

குப்பம்பட்டி

சேலம்

ஓமலூர்

497

விருத்தாசலம்பட்டி

சேலம்

ஓமலூர்

498

வேங்கனூர்

சேலம்

ஓமலூர்

499

குதிரைக்காரனூர்

சேலம்

ஓமலூர்

500

செம்பனூர்

சேலம்

ஓமலூர்

501

சிந்தாமணியூர்

சேலம்

ஓமலூர்

502

கோமாளியூர்

சேலம்

ஓமலூர்

503

சாமநாயக்கன்பட்டி

சேலம்

ஓமலூர்

504

நெரிஞ்சிப்பட்டி

சேலம்

ஓமலூர்

505

தாசம்பட்டி

சேலம்

சேலம்

506

ஓடத்துறை கட்டில்குடி

சேலம்

சேலம்

507

குள்ளனம்பட்டி

சேலம்

சேலம்

508

ஓடத்துறை நாய்க்கம்பட்டி

சேலம்

சேலம்

509

சோதாபுரம்

சேலம்

சேலம்

510

போடிநாயக்கன்பட்டி

சேலம்

சேலம்

511

சேலம்

சேலம்

சேலம்

512

அம்மாபேட்டை

சேலம்

சேலம்

513

முன்னம்பாளி

சேலம்

சேலம்

514

கூட்டாத்துப்பட்டி

சேலம்

சேலம்

515

குருச்சி

சேலம்

சேலம்

516

பெத்தநாயக்கன்பாளையம்

சேலம்

சேலம்

517

ஆத்தூர்

சேலம்

ஆத்தூர்

518

வண்ணக்கம்பாடி

திருவண்ணாமலை

செங்கம்

519

பாப்பிரெட்டிப்பட்டி

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

520

மேட்டுப்பட்டி

சேலம்

சேலம்

521

அனுசேரிப்பட்டி

சேலம்

சேலம்

522

ஆட்டையாம்பட்டி வேலநத்தம்

சேலம்

சேலம்

523

வெண்ணந்தூர்

நாமக்கல்

ராசிபுரம்

524

ஓலைப்பட்டி

சேலம்

சேலம்

525

மல்லூர்

சேலம்

சேலம்

526

மசக்காளிபட்டி

நாமக்கல்

ராசிபுரம்

527

சேங்கல்பாளையம்

நாமக்கல்

ராசிபுரம்

528

முத்துகாளிப்பட்டி

நாமக்கல்

ராசிபுரம்

529

ராசிபுரம்

நாமக்கல்

ராசிபுரம்

530

பட்டணம்

நாமக்கல்

ராசிபுரம்

531

கோனாறுபட்டி

நாமக்கல்

ராசிபுரம்

532

கோனாறுபட்டி காட்டூர்

நாமக்கல்

ராசிபுரம்

533

பெரியக்காக்காவேரி

நாமக்கல்

ராசிபுரம்

534

சின்னக்காக்காவேரி

நாமக்கல்

ராசிபுரம்

535

மூலப்புதுப்பட்டி

நாமக்கல்

ராசிபுரம்

536

வெள்ளக்கல்பட்டி

நாமக்கல்

ராசிபுரம்

537

ராமகிரிப்பேட்டை

நாமக்கல்

ராசிபுரம்

538

புதூர்

நாமக்கல்

ராசிபுரம்

539

சேடர்பாளையம்

நாமக்கல்

ராசிபுரம்

540

வேளுக்குறிச்சி

நாமக்கல்

ராசிபுரம்

541

தொப்பம்பட்டி

நாமக்கல்

ராசிபுரம்

542

சீராப்பள்ளி

நாமக்கல்

ராசிபுரம்

543

ஒடுவாங்குறிச்சி

நாமக்கல்

ராசிபுரம்

544

ராமாயிப்பட்டி

நாமக்கல்

ராசிபுரம்

545

கடந்தப்பட்டி

நாமக்கல்

ராசிபுரம்

546

பாச்சல்

நாமக்கல்

ராசிபுரம்

547

புதுச்சத்திரம்

நாமக்கல்

ராசிபுரம்

548

தத்தையங்கார்பேட்டை

நாமக்கல்

ராசிபுரம்

549

பெரியகளங்காணி

நாமக்கல்

ராசிபுரம்

550

குருசாமிபாளையம்

நாமக்கல்

ராசிபுரம்

551

நாட்டார்மங்கலம்

நாமக்கல்

நாமக்கல்

552

ஏளூர்

நாமக்கல்

நாமக்கல்

553

நவக்காட்டூர்

நாமக்கல்

நாமக்கல்

554

தழுவை

நாமக்கல்

நாமக்கல்

555

எரணாபுரம்

நாமக்கல்

நாமக்கல்

556

நல்லிபாளையம்

நாமக்கல்

நாமக்கல்

557

இராசாம்பாளையம்

நாமக்கல்

நாமக்கல்

558

பழையபாளையம்

நாமக்கல்

நாமக்கல்

559

கந்தம்பாளையம்

நாமக்கல்

பரமத்தி

560

கோனூர்

நாமக்கல்

பரமத்தி

561

தாத்திபாளையம்

நாமக்கல்

பரமத்தி

562

புளியம்பட்டி

நாமக்கல்

பரமத்தி

563

காளிபாளையம்

நாமக்கல்

பரமத்தி

564

கபிலமலை கருக்கம்பாளையம்

நாமக்கல்

பரமத்தி

565

சித்தாளந்தூர்

நாமக்கல்

திருசெங்கோடு

566

வட்டூர்

நாமக்கல்

திருசெங்கோடு

567

கரியாம்பட்டி

நாமக்கல்

திருசெங்கோடு

568

ஆனங்கூராம்பாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

569

ஊஞ்சப்பாளையம் ஆண்டிபாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

570

அல்லாலிபாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

571

கவுடிண்யாபாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

572

தொட்டிக்காரம்பாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

573

கொக்கறாம்பட்டி

நாமக்கல்

திருசெங்கோடு

574

நட்டுவம்பாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

575

ராயாறுபாளையம்

நாமக்கல்

திருசெங்கோடு

576

ஒருக்காமலை

சேலம்

சங்ககிரி

577

மாணிக்கம்பாளையம்

ஈரோடு

ஈரோடு

578

வீரப்பன்சத்திரம்

ஈரோடு

ஈரோடு

579

ஈரோடு

ஈரோடு

ஈரோடு

580

மோளைகவுண்டன்பாளையம்

ஈரோடு

ஈரோடு

581

எலையம்பாளையம்

ஈரோடு

மொடக்குறிச்சி

582

வீரப்பம்பாளையம்

ஈரோடு

ஈரோடு

583

ஆலங்காட்டுவலசு

ஈரோடு

ஈரோடு

584

நாதகவுண்டம்பாளையம்

ஈரோடு

மொடக்குறிச்சி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பின்னிணைப்பு 3

 

ஆதியானந்த குரு மடத்தின் சேவுகர்  அரசு அடையாள வில்லை 

 


 

  

 

 

 

பின்னிணைப்பு 4


பிற்கால ஆதியானந்த குருஸ்வாமிகளின் சஞ்சார வசூல் ரிக்கார்டுகள்


 

 

 

பின்னிணைப்பு 5

பிற்கால ஆதியானந்த குருஸ்வாமிகளின் வரலாற்று பட்டயம்

 


 

 

பின்னிணைப்பு 6 – பிற்கால குருவான ஆதியானந்த குருஸ்வாமிகள்


 

பின்னிணைப்பு 7  – திருவள்ளுவர் வழி வந்த ஆதிக்குலகுருவான குழந்தையானந்த குருஸ்வாமிகள்

கீழிருப்பது அவர்களது ஜீவசமாதி (குருபூஜை இல்லாமல் உள்ளது)

 

 


 

 

ஆதாரங்கள்

 

 

 

1.      முடவாண்டார் பட்டயம், பக்கம் 253-260, கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள், புலவர் செ,இராசு, 2008

2.      ஆதியானந்த குருக்கள் பட்டய நகல், கள்ள கவுண்டம்பாளையம் மற்றும் ஊர்தொகை, சஞ்சார வரிவசூல் ஆவணங்கள்

3.      குழந்தையானந்த குருக்கள் மடத்து ஆவணங்கள், கள்ளகவுண்டம்பாளையம்

4.      கலைமகள் பள்ளி அருங்காட்சியகம், ஈரோடு – சதாசிவராயர் கால மொடக்குறிச்சி சத்தியமங்கல  கல்வெட்டு

5.      தென்னிந்திய குலங்களும் குடிகளும் எட்கர் தர்ஸ்டன் பாகம் 5

6.      கொங்கு நாடு, முத்துசாமி கோனார், 1924

7.      பொள்ளாச்சி உடுமலைபேட்டை பகுதி கொங்கு துளுவ பிள்ளை மக்களின் நில ஆவணங்கள்

 

 

ஆசிரியர்: திரு.சு.செந்தில்குமார்,

தேவநல்லூர்,பொள்ளாச்சி, கோவை

வெளியீடு

நடுநாட்டார் ஆய்வு மையம், தேவநல்லூர்,

உடுமலைபேட்டை

2024   

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொங்கு துளுவ பிள்ளை - முடவாண்ட கவுண்டர்கள் சரித்திரம்

  கொங்கு துளுவ பிள்ளை ( திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் புத்திரவர்க்க முடவாண்ட கவுண்டர்கள்   சரித்திரம் ) ...